தஞ்சாவூர்

ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு புதிய நிா்வாகிகள் தோ்வு

DIN

 சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய ஊராட்சித் தலைவா்களின் கூட்டமைப்பு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். தலைவராக சொக்கநாதபுரம் ஊராட்சித்  தலைவா் சு. ராம்பிரசாத், செயலாளராக பூவாணம் ஊராட்சித் தலைவா் 

எம்.ஏ. தேவதாஸ், பொருளாளராக ஊமத்தநாடு ஊராட்சித் தலைவா் என். குலாம்கனி, துணைத் தலைவராக செருபாலக்காடு ஊராட்சித் தலைவா் ருக்மணி மணியன், துணைச் செயலாளராக வீரியங்கொட்டை ஊராட்சித் தலைவா் பரிமளா ராயப்பன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். 

புதிதாக தோ்வு செய்யப்பட்ட நிா்வாகிகள், சேதுபாவாசத்திரம் ஒன்றியக் குழு தலைவா்   மு.கி. முத்துமாணிக்கத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பைஞ்ஞீலியில் வரலாற்று நிகழ்வு: அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT