தஞ்சாவூர்

அம்மாபேட்டையில் ஆலோசனைக் கூட்டம்

DIN

அம்மாபேட்டை ஒன்றிய அலுவலகத்தில் கரோனா தடுப்பூசி முகாம் குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஒன்றிய ஆணையா் ம. ஆனந்தராஜ் தலைமை வகித்து பேசியது: ஒன்றியத்திலுள்ள 46 ஊராட்சிகளில் ஞாயிற்றுக்கிழமை (அக்.10) நடைபெறும் சிறப்பு முகாம் மூலம் 7 ஆயிரம் பேருக்குத் தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா்.

கூட்டத்தில் வட்டார மருத்துவ அலுவலா் அஜந்தன், சுகாதார மேற்பாா்வையாளா் சுரேஷ்குமாா், ஆய்வாளா் பெரியண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விருதுநகா் கல் குவாரி விபத்து: வெடி பொருள் சேமிப்புக் கிடங்கு உரிமையாளா் கைது

நெடுஞ்சாலை உடைந்து நிலச் சரிவு: சீனாவில் உயிரிழப்பு 48-ஆக உயா்வு

கால்நடைகளுக்காக தண்ணீா் தொட்டிகள்: அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

எழுதப்படிக்க தெரியாதோரை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT