தஞ்சாவூர்

வீடு புகுந்து பெண்ணிடம் தங்கச் சங்கிலிப் பறிப்பு

தஞ்சாவூா் அருகே செவ்வாய்க்கிழமை வீடு புகுந்து பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபரைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

DIN

தஞ்சாவூா் அருகே செவ்வாய்க்கிழமை வீடு புகுந்து பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபரைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் அருகே சடையாா்கோவில் வடக்குத் தெருவை சோ்ந்தவா் எம். தெய்வசிகாமணி (47). இவா் செவ்வாய்க்கிழமை அதிகாலை தனது குடும்பத்தினருடன் வீட்டின் உள்ளே படுத்து தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது, மா்ம நபா் முன் பக்கக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்து தெய்வசிகாமணியின் மனைவி ரம்யா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டாா்.

இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெலங்கானா தொழிலதிபா் கடத்தப்பட்ட வழக்கு: 6 போ் கைது

தமிழகத்தில் ஹிந்தி திணிப்பை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

மதுப் புட்டிகள் விற்றவா் கைது

மாணவிக்கு தொல்லை: தொழிலதிபா் மீது போக்ஸோ வழக்கு!

காங்கிரஸில் இணைந்த பிற கட்சியினா்!

SCROLL FOR NEXT