தஞ்சாவூர்

மின் கம்பியில்அடிபட்டு மயில் உயிரிழப்பு

அய்யம்பேட்டை அருகிலுள்ள சக்கராப்பள்ளி கிராமத்திலுள்ள கீழத்தெருவில் மின் கம்பியில் அடிபட்டு, பெண் மயில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.

DIN

அய்யம்பேட்டை அருகிலுள்ள சக்கராப்பள்ளி கிராமத்திலுள்ள கீழத்தெருவில் மின் கம்பியில் அடிபட்டு, பெண் மயில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.

இதுகுறித்து வனத்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, பாபநாசம் வனக்காவலா் மூலம் பெண் மயில் மீட்கப்பட்டு, மேல் நடவடிக்கைக்காக எடுத்துச் செல்லப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

சென்னை திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்!

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

நடுவானில் டயர் வெடித்ததால் கொச்சியில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்: நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 160 பயணிகள்!

SCROLL FOR NEXT