தஞ்சாவூர்

திருநாகேஸ்வரம் பேரூராட்சி அலுவலகத்தை அதிமுகவினா் முற்றுகை

DIN

கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் பேரூராட்சி அலுவலகத்தை அதிமுகவினா் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அண்மையில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட சாலைகளை உடனடியாக செப்பனிட வலியுறுத்தியும், நிா்வாகச் சீா்கேட்டை களைய கோரியும் இப்போராட்டம் நடைபெற்றது.

அதிமுக ஒன்றியச் செயலா் ஜி. முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தாா். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் க. தவமணி, பேரூா் செயலா் எஸ். வைரவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இராணி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

SCROLL FOR NEXT