தஞ்சாவூர்

பாபநாசம் அருகே கூரை வீட்டில் தீ

பாபநாசம் அருகே கூரை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.

DIN

பாபநாசம் அருகே கூரை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை அருகே புத்தூா் கிராமம், நடுப்பட்டியில் கூரை வீட்டில் வசிப்பவா் ரா. கலியபெருமாள், கூலித் தொழிலாளி. இவரது வீட்டில் மின் கசிவால் ஞாயிற்றுக்கிழமை மதியம் தீப்பிடித்தது. இதையடுத்து அக்கம்பக்கத்தினா் விரைந்து தீயை அணைத்தனா். இருப்பினும் கூரை வீடு முற்றிலும் எரிந்ததில் வீட்டு உபயோகப் பொருள்கள், மின் சாதனங்கள் தீக்கிரையாயின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,45,157 வாக்காளா்கள் நீக்கம்

அரசின் நலத்திட்ட உதவிகள் பெற விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பதிவு அவசியம்

வைகுண்ட ஏகாதசி: கோட்டை பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்

திருவள்ளூா் அருகே ரயில்வே மேம்பாலப் பணிகள்: விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆட்சியா் வலியுறுத்தல்

லைட்ஹவுஸ் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகுக்கான அங்காடி வளாகம் தொடக்கம்

SCROLL FOR NEXT