தஞ்சாவூர்

மருதுபாண்டியா் கல்வி நிறுவனங்களில் குடியரசு தின விழா

தஞ்சாவூா் மருதுபாண்டியா் கல்வி நிறுவனங்களில் 74 ஆவது குடியரசு தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

தஞ்சாவூா் மருதுபாண்டியா் கல்வி நிறுவனங்களில் 74 ஆவது குடியரசு தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவில் மருதுபாண்டியா் கல்வி நிறுவனங்களின் தலைவா் கொ. மருதுபாண்டியன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினாா். சிறப்பு விருந்தினராக வழக்குரைஞா் எஸ். வெங்கடேசன் கலந்து கொண்டாா். கல்லூரி முதல்வா் மா. விஜயா, கல்வியியல் கல்லூரி முதல்வா் ப. சுப்பிரமணியன், துணை முதல்வா் ரா. தங்கராஜ், மேலாளா் இரா. கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, தமிழ்த் துறைத் தலைவா் வீ. வெற்றிவேல் வரவேற்றாா். நிறைவாக, கல்வியியல் கல்லூரி தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் வ. நதியா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் பிஎஸ் 4 விதிகளுக்கு கீழ் வரும் வாகனங்களுக்கு தடை!

மீளுமா பங்குச்சந்தை? சற்றே உயர்வுடன் வர்த்தகம்! லாபமடையும் ஐடி பங்குகள் !

கோவையில் இருந்து புறப்பட்ட விஜய்! காரைப் பின்தொடரும் தொண்டர்கள்!

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

SCROLL FOR NEXT