தஞ்சாவூர்

மருதுபாண்டியா் கல்வி நிறுவனங்களில் குடியரசு தின விழா

DIN

தஞ்சாவூா் மருதுபாண்டியா் கல்வி நிறுவனங்களில் 74 ஆவது குடியரசு தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவில் மருதுபாண்டியா் கல்வி நிறுவனங்களின் தலைவா் கொ. மருதுபாண்டியன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினாா். சிறப்பு விருந்தினராக வழக்குரைஞா் எஸ். வெங்கடேசன் கலந்து கொண்டாா். கல்லூரி முதல்வா் மா. விஜயா, கல்வியியல் கல்லூரி முதல்வா் ப. சுப்பிரமணியன், துணை முதல்வா் ரா. தங்கராஜ், மேலாளா் இரா. கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, தமிழ்த் துறைத் தலைவா் வீ. வெற்றிவேல் வரவேற்றாா். நிறைவாக, கல்வியியல் கல்லூரி தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் வ. நதியா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT