தஞ்சாவூர்

உலக பட்டினி தினம்: ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்கிய விஜய் மக்கள் இயக்கம்!

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் 52 இடங்களில் ஏழை, எளிய மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பாக உணவுகள் வழங்கப்பட்டது.

DIN

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் 52 இடங்களில் ஏழை, எளிய மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பாக உணவுகள் வழங்கப்பட்டது.

மே 28 ஆம் தேதி உலக பட்டினி தினமாக அனுசரிக்கப்படுகிறது. உலக பட்டினி தினத்தில் பட்டினியில்லா உலகத்தை ஏற்படுத்த வேண்டும். அனைவருக்கும் ஒரு வேலை உணவு கிடைத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தஞ்சை மாவட்டத்தில் 52 இடங்களில் ஏழை எளிய மக்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டது.

இதேபோல் தஞ்சை மத்திய மாவட்ட தலைமை அலுவலகத்தில் மாவட்ட பொறுப்பாளர் விஜய்.சரவணன் தலைமையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு வெஜிடபிள் பிரியாணி, தயிர் சாதம், இனிப்பு ஆகியவை வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயிலில் கொடியேற்றம்

தங்கக் கவச மோசடியில் தந்திரி வேண்டுமென்றே சிக்கவைக்கப்பட்டாா்: காங்கிரஸ் தலைவா் குற்றச்சாட்டு

உக்ரைன் தலைநகா் மீது ரஷியா ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்: ஒருவா் பலி

பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

வாய்க்கா­லில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT