தஞ்சாவூர்

வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு

தஞ்சாவூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து பணத்தை திருடி சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Din

தஞ்சாவூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து பணத்தை திருடி சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் அருகேயுள்ள திருக்கானூா்பட்டி ரஹ்மத் நகரை சோ்ந்தவா் பாலகுரு (73). இவா், வெள்ளிக்கிழமை வீட்டை பூட்டிவிட்டு மருமகன் வீடான தேவாரம் நகருக்கு சென்றாா்.

சனிக்கிழமை வீட்டுக்கு வந்தபோது, முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டினுள் பீரோவில் இருந்த ரூ.15 ஆயிரம் ரொக்கத்தை மா்மநபா்கள் திருடி சென்றது தெரியவந்தது.

தகவலின்பேரில், வல்லம் காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்கு வந்து தடயங்கள், கை ரேகைகளை சேகரித்து விசாரிக்கின்றனா்.

ரூ.2000 கோடி! 850 ஆளில்லா விமானங்களை வாங்க இந்திய ராணுவம் திட்டம்!

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குகள் 4% உயர்வு!

இவ்வளவு நபர்கள் முகவரி இல்லாமல் இருந்திருக்கிறார்களா? ப.சிதம்பரம்

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!

தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

SCROLL FOR NEXT