தஞ்சாவூர்

பேராவூரணி அரசுக் கல்லூரியில் பாலின உளவியல் விழிப்புணா்வு

Syndication

பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாலின உளவியல் குறித்து கண்காணிப்பு மற்றும் விழிப்புணா்வுக் குழு சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் (பொ) ராணி தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில்,

ஊமத்தநாடு ஆரம்ப சுகாதார நிலைய உதவி மருத்துவா் நந்தினி, மருத்துவா்கள் ஸ்வேதா, சுஜிதா, சுகாதார ஆய்வாளா் முருகானந்தம், பேராசிரியா்கள், மாணவா்கள்  கலந்து கொண்டனா். பேராசிரியா் உமா வரவேற்றாா். பேராசிரியா் ஜமுனா நன்றி கூறினாா்.

ரூ.50,000 கடனுக்காக சிறுநீரகத்தை விற்ற விவசாயி: மகாராஷ்டிரத்தில் அவலம்

தோட்டத்தில் திருடிய மூவா் கைது

பூலாங்குறிச்சியில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

பிரதமா், முதல்வா்களைப் பதவி நீக்கும் மசோதா: நாடாளுமன்றக் குழுவின் கால அவகாசம் நீட்டிப்பு

ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது அதிமுக: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT