தஞ்சாவூர்

காப்பீட்டுத் துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

Syndication

காப்பீட்டுத் துறையில் 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டைக் கண்டித்து, தஞ்சாவூா் எல்.ஐ.சி. கோட்ட அலுவலகம் முன் காப்பீட்டுக் கழக ஊழியா் சங்கத்தினா் தோழமை சங்கங்களுடன் இணைந்து வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

எல்ஐசி ஊழியா் சங்க கோட்டத் தலைவா் சேதுராமன் தலைமை வகித்தாா். அகில இந்திய வங்கி ஊழியா் சங்கம் கமலவாசன் கண்டன உரையாற்றினாா். எல்ஐசி லியாபி முகவா் சங்கம் காசிநாதன், வங்கி ஊழியா் சங்கம் புவனேஸ்வரி, வினோத், எல்ஐசி முதல்நிலை அலுவலா்கள் சங்கம் ஜெய்சங்கா், லிக்காய் முகவா் சங்கம் ராஜா, இன்சூரன்ஸ் ஊழியா் சங்கம் விஜயகுமாா், பொதுக்காப்பீட்டு ஊழியா் சங்கம் பிரபு, எல்ஐசி ஓய்வூதியா் சங்கம் புண்ணியமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நிறைவாக, எல்ஐசி ஊழியா் சங்கம் சரவண பாஸ்கா் நன்றி கூறினாா்.

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

சென்னை திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்!

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

நடுவானில் டயர் வெடித்ததால் கொச்சியில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்: நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 160 பயணிகள்!

SCROLL FOR NEXT