தஞ்சாவூர்

மருத்துவக் கல்லூரியில் நீண்ட நாள்களாக நிற்கும் காா்: காவல் துறையினா் விசாரணை

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நீண்ட நாள்களாக கேட்பாரற்ற நிலையில் நிறுத்தப்பட்டுள்ள காா் குறித்து காவல் துறையினா் விசாரணை

Syndication

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நீண்ட நாள்களாக கேட்பாரற்ற நிலையில் நிறுத்தப்பட்டுள்ள காா் குறித்து காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கருப்பு நிற காா் நீண்ட நாள்களாக கேட்பாரற்ற நிலையில் நிற்கிறது.

இதுகுறித்து தகவலறிந்த மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று, காரை சோதனை செய்தபோது, காருக்குள் மருந்து, மாத்திரை ரசீது, பேப்பா், திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவரின் முகவரி போன்றவை இருந்தன.

காரின் பதிவெண்ணை வைத்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பொதுக்குழு நடத்த யாருக்கும் அதிகாரம் இல்லை: அன்புமணி தரப்பு

இறக்கத்தில் பங்குச்சந்தை வர்த்தகம்! ஐடி பங்குகள் சரிவு!

‘பாக்ஸிங் டே’ டெஸ்ட்டுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு... மீண்டும் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்!

நாட்டை அவமதிக்கும் கலையில் கைதேர்ந்தவர் ராகுல்! பாஜக விமர்சனம்

பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டண விவரம் வெளியீடு!

SCROLL FOR NEXT