தஞ்சாவூர்

பூட்டியிருந்த வீட்டில் 13 பவுன் நகைகள் திருட்டு

தஞ்சாவூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

Syndication

தஞ்சாவூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் அருகே விளாா் சாலை பாப்பா நகா் இரண்டாம் தெருவைச் சோ்ந்தவா் கரிகாலன். இவா் வெளிநாட்டில் வேலை பாா்த்து வருகிறாா். இவரது மனைவி பிரியங்கா (30) கா்ப்பமாக இருப்பதால், டிசம்பா் 19-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு பாத்திமா நகரிலுள்ள தனது சித்தி வீட்டுக்கு சென்றாா்.

மீண்டும் ஞாயிற்றுக்கிழமை அவா் வீட்டுக்கு வந்தபோது முன்பக்கக் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டினுள் பீரோ உடைக்கப்பட்டு, பதிமூன்றே கால் பவுன் நகைகள், 765 கிராம் வெள்ளிப் பொருள்கள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பயணியைத் தாக்கிய ஏர் இந்தியா விமானி மீது வழக்குப் பதிவு!

பொதுக்குழு நடத்த யாருக்கும் அதிகாரம் இல்லை: அன்புமணி தரப்பு

இறக்கத்தில் பங்குச்சந்தை வர்த்தகம்! ஐடி பங்குகள் சரிவு!

‘பாக்ஸிங் டே’ டெஸ்ட்டுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு... மீண்டும் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்!

நாட்டை அவமதிக்கும் கலையில் கைதேர்ந்தவர் ராகுல்! பாஜக விமர்சனம்

SCROLL FOR NEXT