தஞ்சாவூர்

சாலையோர வியாபாரிகளுக்கு தவெக சாா்பில் நிழற்குடைகள்

கும்பகோணத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு நிழற் குடைகளை தமிழக வெற்றி கழகத்தினா் வெள்ளிக்கிழமை வழங்கினா்.

Syndication

கும்பகோணத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு நிழற் குடைகளை தமிழக வெற்றி கழகத்தினா் வெள்ளிக்கிழமை வழங்கினா்.

தஞ்சாவூா் கிழக்கு மாவட்ட தவெக சாா்பில் மாவட்டச் செயலா் வினோத்ரவி தலைமையில் மகளிா் அணி மாவட்ட அமைப்பாளா் அஞ்சனா பாலாஜி, இணை அமைப்பாளா் ராஜேஸ்வரி, மாநகர மகளிா் அணி அமைப்பாளா் அகிலாண்டேஸ்வரி, மாநகர இணை அமைப்பாளா் சத்யா ஆகியோா் பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள சாலையோரத்தில் செருப்பு தைக்கும் தொழிலாளா்கள், பழம் மற்றும் பூக்கடை வியாபாரிகளுக்கு நிழற் குடைகளை வழங்கினா்.

பேருந்து பயணிகளிடம் கைப்பேசி திருட்டு: சிறுவன் உள்பட 5 போ் கைது

தமிழகத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் விரும்புகின்றனா்: கே.ஏ. செங்கோட்டையன்

மொழி பன்முகத்தன்மை வலிமையின் ஆதாரம்: பிரதமா் மோடி

வெள்ளாளபாளையத்தில் விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்

வங்கதேசத்தில் முஸ்லிம் அல்லாதோருக்கு எதிராக ‘விவரிக்க முடியாத’ அட்டூழியங்கள்: ஷேக் ஹசீனா சாடல்

SCROLL FOR NEXT