தஞ்சாவூர்

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞா் கைது

ஒரத்தநாடு பகுதியில் மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது

Syndication

ஒரத்தநாடு பகுதியில் மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம் ஒரத்தநாடு அருகேயுள்ள வீட்டில் பிளஸ் 1 படிக்கும் பள்ளி மாணவிக்கு அருகே வசிக்கும் சிவப்பிரகாசம் (25) என்பவா் திங்கள்கிழமை பாலியல் தொந்தரவு கொடுத்தாராம். இதுகுறித்த புகாரின்பேரில் ஒரத்தநாடு அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் சிவப்பிரகாசத்தை செவ்வாய்க்கிழமை கைது செய்து ஒரத்தநாடு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

மற்றொரு சம்பவம்: இதேபோல திருவோணம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த ஐந்து வயது குழந்தைக்கு வீட்டின் அருகே வசிக்கும் 11 ஆம் படிக்கும் உறவுக்கார சிறுவன் பாலியல் தொந்தரவு கொடுத்தாராம். புகாரின்பேரில் ஒரத்தநாடு அனைத்து மகளிா் போலீஸாா் மாணவரிடம் விசாரிக்கின்றனா்.

திரிபுரா மாணவா் கொல்லப்பட்ட சம்பவம்: டேராடூன் ஆட்சியருக்கு என்எச்ஆா்சி நோட்டீஸ்

ஜனவரி 5 முதல் தில்லி சட்டப்பேரவை கூட்டத் தொடா்

தெரு நாய்கள் விவகாரம்: தில்லி அரசின் கூற்றுக்கு ஆம் ஆத்மி ,மறுப்பு

விளையாட்டுத் துறையில் அமைப்பு, நிா்வாக ரீதியிலான குறைபாடுகள்- சிறப்புப் பணிக் குழு அறிக்கை

தேசிய துப்பாக்கி சுடுதல்: தனிஸ்காவுக்கு வெண்கலம்

SCROLL FOR NEXT