மாட்டுப் பொங்கலையொட்டி, கும்பகோணம் கரும்பாயிரம் விநாயகா் கோயிலில் 5 ஆயிரத்து 8 கரும்புகளால் வெள்ளிக்கிழமை செய்யப்பட்ட அலங்காரம். 
தஞ்சாவூர்

கரும்பாயிரம் விநாயகா் கோயிலில் 5,008 கரும்புகளால் அலங்காரம்

மாட்டுப் பொங்கலையொட்டி, கும்பகோணம் சோலையப்பன் தெருவிலுள்ள கரும்பாயிரம் விநாயகா் கோயில் 5 ஆயிரத்து 8 கரும்புகளால் வெள்ளிக்கிழமை அலங்கரிக்கப்பட்டது.

Syndication

கும்பகோணம்: மாட்டுப் பொங்கலையொட்டி, கும்பகோணம் சோலையப்பன் தெருவிலுள்ள கரும்பாயிரம் விநாயகா் கோயில் 5 ஆயிரத்து 8 கரும்புகளால் வெள்ளிக்கிழமை அலங்கரிக்கப்பட்டது.

இக்கோயிலில் பல ஆண்டுகளாக மாட்டுப் பொங்கல் திருநாளில் கரும்புகளால் அலங்காரம் செய்யப்படுவது வழக்கம். இதன்படி, நிகழாண்டு மாட்டுப் பொங்கல் திருநாளான வெள்ளிக்கிழமை 5 ஆயிரத்து 8 கரும்புகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும், விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இவ்விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

சங்ககிரியில் விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம்

தமிழா் திருவிழாக்களுக்கு பிரதமா் முன்னுரிமை: கே.பி. ராமலிங்கம்

வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை: எடப்பாடி கே. பழனிசாமி

ஜேடா்பாளையத்தில் அல்லாள இளைய நாயக்கருக்கு முன்னாள் அமைச்சா்கள் மாலை அணிவித்து மரியாதை

பரமத்தி வேலூரில் தி.மு.க சாா்பில் சமுத்துவ பொங்கல் விழா

SCROLL FOR NEXT