திருச்சி

முசிறியில் அனுமதியின்றி மது விற்பதை தடுக்கக் கோரிக்கை

DIN

திருச்சி மாவட்டம் தொட்டியம் மற்றும் முசிறி பகுதியில்  சட்ட விரோதமாக  நடத்தப்படும்  மதுபானக் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தொட்டியம் வட்டம் மணமேடு பகுதியிலும் மற்றும் முசிறி நகர் பகுதியில் பல்வேறு இடங்களிலும் சட்ட விரோதமாக அரசு மது பானம் விற்கப்படுவதாகவும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என சமூக ஆர்வலரும், விசிக கட்சி முசிறி தொகுதி செயலாளர் கலைச்செல்வன் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT