திருச்சி

திருச்சி விமான நிலையத்தில் ரூ.8.75 லட்சம்  மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

DIN

திருச்சி விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடந்த சோதனையில் மலேசியாவில் இருந்து வந்த பெண் பயணியிடம் ரூ. 8.75 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மலேசியாவிலிருந்து திருச்சி வந்த விமானத்தில் பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை வான் நுண்ணறிவுப் பிரிவினர் சோதனையிட்டபோது,  சாந்தி என்ற பெண் பயணி கொண்டு வந்த உடமைகளில் முறையாக சுங்கம் செலுத்தாத தங்கச் சங்கிலி, வளையல்கள் என ரூ.8.75 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் இருந்தன. இந்த நகைகளை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

SCROLL FOR NEXT