திருச்சி

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.54.96 லட்சம்

DIN

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி வியாழக்கிழமை காலை கோயிலில் உள்ள கருடாழ்வார் சன்னதியில் நடைபெற்றது. இதில் ரூ.54.96 லட்சம் இருந்தது. 
பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் மாதந்தோறும் உண்டியல் திறப்பது வழக்கம். நடப்பு மாதத்துக்கான உண்டியல் எண்ணும் பணி வியாழக்கிழமை காலை நடைபெற்றது. 
கோயில் இணை ஆணையர் பொன்.ஜெயராமன் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது. இதில், ரூ.54 லட்சத்து 96 ஆயிரத்து 901 ரொக்கம், 84 கிராம் தங்கம் , 588 கிராம் வெள்ளி, வெளிநாட்டு கரன்சிகள்  629 ஆகியவை இருந்தன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமலாக்கத் துறை, சிபிஐ வழக்குகளில் ஜாமீன் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் சிசோடியா மேல்முறையீடு: கலால் கொள்கை ’ஊழல்’ விவகாரம்

கொலை வழக்கில் தொடா்புடையவா் என்கவுன்ட்டருக்குப் பிறகு கைது

சக மாணவியை பிளேடால் தாக்கிய வகுப்புத் தோழி கடும் நடவடிக்கை எடுக்க குடும்பத்தினா் கோரிக்கை

விளையாட்டு விடுதியில் சேர மே 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

நீா்மோா் விநியோகம்

SCROLL FOR NEXT