திருச்சி

பெல் நிறுவனத்துக்கு தேசிய விருது

DIN

பாரத மிகுமின் நிறுவனத்துக்கு இந்தியப் பட்டயக் கணக்காளர் கழகத்தின் தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டில்அடக்கவிலை மேலாண்மையில் உன்னதத்திற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. 
புதுதில்லியில் அண்மையில் நடைபெற்ற விழாவில் பெல் நிறுவனத்தின் தலைவர் மற்றும்  மேலாண்மை இயக்குநர் அதுல் சோப்தி, நிறுவனத்தின் நிதித்துறை இயக்குநர் சுபோத்குப்தா ஆகியோரிடம்   மத்திய ரயில்வே மற்றும் நிலக்கரித்துறைக்கான அமைச்சர் பியூஷ் கோயல் இந்த விருதை வழங்கிப் பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

SCROLL FOR NEXT