திருச்சி

மன அழுத்த மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி

DIN

துறையூர்அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மன அழுத்த மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருச்சி  காவேரி மகளிர் கல்லூரி முதுகலை சமூகப்பணி மற்றும் ஆய்வுத் துறை சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி உதவித் தலைமையாசிரியை எம்.மாலதி தலைமை வகித்தார். கல்லூரி உதவிப் பேராசிரியை வித்யா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று  பேசினார். அவர் தனது உரையில்,  தேவைகள் அதிகம் உள்ள மனிதர்கள் மன அழுத்தத்தில் இருப்பார்கள். மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஆற்றலை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்றார்.
நிறைவில், சமூக பணித்துறை மாணவி ஜே. நிர்மலாதேவி நன்றி கூறினார். ஏராளமான மாணவிகள் நிகழ்ச்சியில்பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

குஜராத்தில் மீண்டும் 173 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்!

SCROLL FOR NEXT