திருச்சி

பெண்ணிடம் தாலிச்சங்கிலி பறிப்பு

DIN

உறையூர் பணிக்கன்தெருவைச் சேர்ந்த மணிகண்டன் மனைவி ஈசுவரி (27). செவ்வாய்க்கிழமை வீட்டில் தனியாக இருந்தார்.  அப்போது புத்தகம் விற்பவர் போல வந்த ஒருவர்  வீட்டுக்குள் சென்று,  ஈசுவரி கண்ணில் மிளகாய்ப் பொடியைத் தூவி, அவர் கழுத்திலிருந்த ஒரு பவுன் தாலிச்சங்கிலியைப் பறித்துச் சென்றார். இதுகுறித்து உறையூர் போலீஸார் வழக்குப்பதிந்து, நகையைப் பறித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபரைத் தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT