திருச்சி

திருச்சியில்  ஜன.17-இல் சுற்றுலா பொங்கல் விழா

DIN

திருச்சி முக்கொம்பு சுற்றுலா தலத்தில் ஜனவரி 17 ஆம் தேதி  சுற்றுலாப் பொங்கல் விழா நடைபெற உள்ளது. 
இதுகுறித்து ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ஆண்டு தோறும் திருச்சி மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகள் கலந்து கொள்ளும் சுற்றுலாப் பொங்கல் விழா நடத்தப்பட்டு வருகிறது.இந்த ஆண்டுக்கான  விழா ஜன. 17 ஆம் தேதி காலை 10 மணிக்கு முக்கொம்பு சுற்றுலா தலத்தில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் தப்பாட்ட கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். சுற்றுலாப் பயணிகள்,பொதுமக்கள் விழாவில் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT