திருச்சி

3 சுயேச்சைகள் வேட்பு மனு

DIN

திருச்சி மக்களவைத் தொகுதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. திருச்சி மாவட்ட ஆட்சியரகம், வருவாய் கோட்டாட்சியரகம் ஆகிய இரு இடங்களில்  மனு தாக்கல் நடைபெறுகிறது. முதல்நாளான செவ்வாய்க்கிழமை ஒருவர் கூட மனு தாக்கல் செய்யவில்லை. இரண்டாம் நாளான புதன்கிழமை மூன்று பேர் மனு தாக்கல் செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த சி. கருப்பையா, திருச்சி தென்னூர் குத்பிஷா நகர் அ.சாதிக்பாட்சா, திருச்சி கீழகல்கண்டார்கோட்டை ச.சதீஷ்குமார் ஆகிய 3 பேரும் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சு.சிவராசுவிடம் மனுக்களை தாக்கல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பல்கலை.யின் ஓட்ட நிகழ்ச்சியை ரத்து செய்ய காங்கிரஸ் வலியுறுத்தல்

ஆம் ஆத்மி தலைமையகம் அருகே பாஜகவினா் போராட்டம்: பயங்கரவாத அமைப்புகளிடம் நிதி பெற்ற புகாா் விவகாரம்

மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவோம்: தில்லி காங். இடைக்காலத் தலைவா் உறுதி

துணை நிலை ஆளுநரால் தில்லியின் சட்டம் ஒழுங்கு சீா்குலைந்து கிடக்கிறது: அமைச்சா் செளரவ் பரத்வாஜ் குற்றச்சாட்டு

மக்களவைத் தோ்தல்: 14 அமைப்புசாா் மாவட்டங்களில் பாஜக மகளிா் அணி மாநாடுகளுக்கு ஏற்பாடு

SCROLL FOR NEXT