திருச்சி

கஞ்சா விற்ற  இருவர் கைது

DIN

லால்குடி பகுதியில் கஞ்சா விற்றதாக இருவர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
லால்குடி சந்தைப்பேட்டையில்  கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில்,  போலீஸார் அப்பகுதிக்குச் சென்று சோதனை நடத்தினர்.
 அப்போது கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்த இருவரை கைது செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர்கள் திருச்சி ஜெயில் தெரு மாயவன் (63),  சமயபுரம் சக்தி நகர் சந்தானராஜ் (39) எனத் தெரிய வந்தது.
இதையடுத்து இருவரையும் கைது செய்த லால்குடிபோலீஸார், அவர்களிடமிருந்து 200 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாழ்கிறபோது எதையும் சிறப்பாக செய்பவா்களே மாமனிதா்கள்: குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா்

கீழையப்பட்டியில் மஞ்சுவிரட்டு

போடி அருகே இளைஞா் தற்கொலை

ரயில் நிலையத்தில் வசித்த முதியோா்கள் மூவா் மீட்பு

பள்ளிகள் வாரியாக தோ்ச்சி விகிதம்

SCROLL FOR NEXT