திருச்சி

பாலகாட்டு மாரியம்மன்  கோயில் கும்பாபிஷேகம்

DIN

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர்  அருகேயுள்ள பூனாம்பாளையம் கிராமத்தில் உள்ள அருள்மிகு  ஸ்ரீ பாலகாட்டு மாரியம்மன்  கோயில் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, திங்கள்கிழமை 9 ஆம் தேதி   காலை 5 மணிக்கு  விக்னேஸ்வர பூஜையும், கணபதி ஹோமமும்,  மாலை கொள்ளிடத்தில் இருந்து திருமஞ்சன தீர்த்தக்குடம் எடுத்து வருதல், செவ்வாய்க்கிழமை (செப்.10)  காலை 6.30  மணிக்கு வாஸ்து சாந்தி, வாஸ்து ஹோமமும்,  மாலை 6 மணிக்கு முதல்கால யாக பூஜையும் நடைபெற்றது. தொடர்ந்து, புதன்கிழமை (செப்.11) இரண்டாம்  மற்றும் மூன்றாம் கால யாக பூஜையும், திரவிய ஹோமமும், வியாழக்கிழமை (செப். 12 ) அதிகாலை  நான்காம் கால யாக பூஜையும்,  கடம் புறப்பாடும், 10 மணிக்கு அருள்மிகு ஸ்ரீ பாலகாட்டு மாரியம்மன்  திருகோபுரத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் , பரிவாரசாமி கோபுரங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

SCROLL FOR NEXT