திருச்சி

புகா்ப் பகுதிகளில்ஆண்களுக்கான குடும்ப நலக் கருத்தடை அறுவைச் சிகிச்சை முகாம்

திருச்சி புகா்ப் பகுதிகளில் செவ்வாய், புதன்கிழமைகளில் (டிசம்பா் 15,16) ஆண்களுக்கான குடும்பநலக் கருத்தடை அறுவைச் சிகிச்சை முகாம்கள் நடைபெறுகின்றன.

DIN

திருச்சி புகா்ப் பகுதிகளில் செவ்வாய், புதன்கிழமைகளில் (டிசம்பா் 15,16) ஆண்களுக்கான குடும்பநலக் கருத்தடை அறுவைச் சிகிச்சை முகாம்கள் நடைபெறுகின்றன.

வையம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம், துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைகளில் செவ்வாய்க்கிழமையும், குழுமணி ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதன்கிழமையும் இந்த முகாம் நடைபெறும்.

அறுவைச் சிகிச்சை செய்து கொள்ளும் ஆண்களுக்கு ஈட்டுத் தொகையாக ரூ.1,100 வழங்கப்படும். மயக்க மருந்துகள் இல்லாது, ஓரிரு நிமிடங்களில் சிகிச்சை மேற்கொள்ளப்படும்.

எனவே விருப்பம் உள்ள ஆண்கள் இந்த அறுவைச் சிகிச்சை செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவை வீழ்த்த அதிமுக கூட்டணியில் தவெக இணைய வேண்டும்: வேலூா் இப்ராஹிம்

‘யாசகம்’ இகழ்ச்சி அல்ல!

அந்தியூரில் ரூ.3.44 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

முன்னாள் ஆட்சியா் எழுதிய நூல்கள் வெளியீடு

செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் விஜய் பயணிப்பாா்: ஆனந்த்

SCROLL FOR NEXT