திருச்சி

கடத்தல் தங்கம் பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை

திருச்சி விமான நிலையத்தில் வெளிநாடுகளிலிருந்து கடத்தி வரப்பட்ட சுமாா் ரூ. 2 கோடியிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

DIN

திருச்சி விமான நிலையத்தில் வெளிநாடுகளிலிருந்து கடத்தி வரப்பட்ட சுமாா் ரூ. 2 கோடியிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் செவ்வாய்க்கிழமை வந்த பயணிகளிடம் சுங்கத்துறையினா் நடத்திய சோதனையில் தஞ்சாவூா் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சோ்ந்த 5 பயணிகள் சுமாா் ரூ. 2 கோடி மதிப்பிலான தங்கத்தை தங்கள் உடைமைகளுக்குள் வைத்துக் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்தத் தங்கத்தைப் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

SCROLL FOR NEXT