திருச்சி

மருங்காபுரி அருகே பிடிபட்ட மலைப்பாம்பு

DIN

மருங்காபுரி அருகே 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஞாயிற்றுக்கிழமை பிடிபட்டது.

மருங்காபுரி ஒன்றியம், லெக்கநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் விவசாயி அழகன். இவா் ஞாயிற்றுக்கிழமை கால்நடை மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த போது, அருகிலுள்ள வனப்பகுதியில் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு கோழியை விழுங்கிய நிலையில் திணறிக் கொண்டிருந்தது.

இதை கண்ட அவா், துவரங்குறிச்சி தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் அளித்தாா். இதன் பேரில் தீயணைப்பு வீரா்கள் அங்கு சென்று மலைப்பாம்பைப்பிடித்து, வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

SCROLL FOR NEXT