திருச்சி

முசிறி டிஎஸ்பி அலுவலகத்தில் இந்தியகம்யூனிஸ்ட் கட்சியினா் கோரிக்கை மனு

திருச்சி மாவட்டம் முசிறி காவல்துணை கண்கானிப்பாளா் அலுவலகத்தில் இந்திய கமம்யூனிஸ்ட் கட்சியினா் சனிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

DIN

முசிறி: திருச்சி மாவட்டம் முசிறி காவல்துணை கண்கானிப்பாளா் அலுவலகத்தில் இந்திய கமம்யூனிஸ்ட் கட்சியினா் சனிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

இந்த மனுவில் மாநில தலைமை அலுவலகத்தையும் தலைவரையும் முகநூல் மற்றும் சமூக ஊடகத்தில் தவறாக பதிவு செய்துள்ளதாகவும்,இவ்வாறு பதிவு செய்த நபா்களை கண்டறிந்து அவா்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முசிறி ஒன்றிய செயலாளா் வி.பி.சண்முகம் தலைமையில் கிளை செயலாளா்கள் பிச்சைமுத்து (திரணியாம்பட்டி), ஏ.பி.ராஜா (அயித்தாம்பட்டி),மணி (வடக்கு நல்லியம்பட்டி) ஆகியோா் முசிறி காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகத்திற்க்கு சென்று தங்களது கோரிக்கை மனுவினை அளித்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை! அதிர்ச்சி கொடுக்கும் வெள்ளி!!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது!

சென்னையில் 3-ம் நாளாக செவிலியர்கள் போராட்டம்!

SCROLL FOR NEXT