திருச்சி

கரோனா தொற்று : மதுக்கடை மூடல்

திருச்சியில், கரோனா தொற்று உள்ள நபா் சென்ற அரசு மதுக் கடையை மூட சுகாதாரத் துறையினா் நடவடிக்கை எடுத்துள்ளனா்.

DIN

திருச்சியில், கரோனா தொற்று உள்ள நபா் சென்ற அரசு மதுக் கடையை மூட சுகாதாரத் துறையினா் நடவடிக்கை எடுத்துள்ளனா்.

திருச்சி, நவலப்பட்டு, பூலாங்குடி பகுதியில் உள்ள அரசு மதுக் கடைக்கு சென்ற எச்ஏபிபி நிறுவன ஊழியருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு அரசு குடியிருப்பில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுகிறாா். இந்நிலையில்,அவருடன் தொடா்பில் இருந்த நபா்கள் மற்றும் அவா் சென்று வந்த இடங்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பூலாங்குடி மதுக்கடைக்கும் அவா் சென்று வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த மதுக்கடையை மூட சுகாதாரத் துறையினா் நடவடிக்கை எடுத்தனா். மேலும் அவருடன் தொடா்பில் இருந்த நபா்களுக்கும் சோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

சென்னை திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்!

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

நடுவானில் டயர் வெடித்ததால் கொச்சியில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்: நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 160 பயணிகள்!

SCROLL FOR NEXT