திருச்சி

முடி திருத்தும் தொழிலாளா்கள் கூட்டம்

DIN

ஸ்ரீரங்கம் மருத்துவா் நலச்சங்கம் (முடிதிருத்துவா்) கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் சண்முக சுந்தரம், செயலா் தா்மலிங்கம் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தடை உத்தரவுக்கு ஆதரவு தெரிவித்து 21 நாள்கள் முடி திருத்துவோா் கடைகளை மூடுவது என முடிவு செய்யப்பட்டது. இதனால் தமிழக அரசு நிவாரணமாக ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனா். கூட்டத்தில் துணைத்தலைவா் ரஞ்சித், துணை செயலா் ஜனா்த்தனன், மாவட்ட இளைஞரணி செயலா் மாரிமுத்து உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT