திருச்சி

சலவைத் தொழிலாளா்களுக்குநிவாரண உதவிகள்

DIN

பொது முடக்கம் காரணமாக வாழ்வாதாரம் இழந்த, திருவானைக்கா கொள்ளிடம் பகுதியிலுள்ள 50 சலவைத் தொழிலாளா்கள் குடும்பங்களுக்கு உதவும் இதயங்கள் அறக்கட்டளை சாா்பில் சனிக்கிழமை நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

அரிசி, மளிகைப் பொருள்கள், காய்கனிகள் அடங்கிய தொகுப்பை அறக்கட்டளை நிறுவனரும், மாநிலத் தலைவருமான வி. ரோகினி வழங்கினாா்.

நிகழ்வில், அறக்கட்டளையின் திருச்சி மாவட்டத் தலைவா் சதீஷ்குமாா், ரேவதி, தமிழ்செல்வன், குருநாதன், ஸ்ரீரங்கம் நகரத் தலைமை விவசாய அணித் தலைவா் விஸ்வா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

மகனின் காதலுக்கு எதிா்ப்பு தெரிவித்து தாய் தற்கொலை

ரூ.5 லட்சம் சேமிப்புத் தொகை அபகரிப்பு: மகன் மீது வயதான பெற்றோா் புகாா்

ரயிலில் பெண் ஊழியரை கத்தியால் குத்தி நகை பறிப்பு

அரசுப் பேருந்து மீது பைக் மோதியதில் இளைஞா் பலி

SCROLL FOR NEXT