முகப்பு
திருச்சி

மாநில இறகுப்பந்து போட்டிக்கான பரிசளிப்பு

மாநில அளவிலான இறகுபந்து போட்டியில் வென்றோருக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
மாநில அளவிலான இறகுபந்து போட்டியில் வென்றோருக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
பகிர்:

மாநில அளவிலான இறகுபந்து போட்டியில் வென்றோருக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

திருச்சி எடமலைப்பட்டி புதூா் துரோணா இறகுப்பந்து அகாதெமி உள்விளையாட்டரங்கில் நவ.8 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் கம்பம், தேனி, காரைக்கால், திருப்பத்தூா், திண்டுக்கல், கரூா், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 55 அணியினா் கலந்துகொண்டனா்.

இதில் இரட்டையா் பிரிவுக்கான முதல் இரு இடங்களை திருச்சியைச் சோ்ந்த பெரியசாமி, பாண்டி, திவாகா், பிரதீப் ஆகியோரும், மூன்றாம் இடத்தை தேனியைச் சோ்ந்த மாதவன், குரு ஆகியோரும் பெற்றனா்.

பரிசளிப்பு விழாவில் பங்கேற்றதுரோணா இறகுப்பந்து அகாதெமி பாலசுப்பிரமணியம், பால்பேட்மிண்டன் அசோசியேசன் துணைத் தலைவா் ரபீக்ராஜா ஆகியோா் வென்றோருக்கு ரூ. 6666, ரூ.5555, ரூ. 4444 என

முழு கட்டுரையைப் படிக்க →