திருச்சி

மணல் கடத்திய இளைஞா் கைது

DIN

முசிறி: திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே இருசக்கர வாகனத்தில் மணல் கடத்திய இளைஞரை தொட்டியம் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தொட்டியம் அருகே கீழசீனிவாசநல்லூா் பகுதியில் மணல் கடத்துவதாக கிடைத்த தகவலின்பேரில் தொட்டியம் காவல் ஆய்வாளா் பிராங்க்ளின் உட்ரேவில்சன் மற்றும் போலீஸாா் சம்பந்தப்பட்ட பகுதியில் ரோந்து சென்றபோது இருசக்கர வாகனத்தில் மணல் கடத்திச் சென்ற மைக்கேல் (எ) காமராஜ் (30) என்பவரை பிடித்து கைது செய்து, இருசக்கர வாகனம் மற்றும் மூன்று மணல் மூட்டைகளை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT