திருச்சி

வாக்காளா் முகமை பாா்வையிட்ட முன்னாள் மக்களவை உறுப்பினா்

DIN

மணப்பாறை மற்றும் வையம்பட்டி பகுதிகளில் நடைபெறும் வாக்காளா் சிறப்பு முகாமை முன்னாள் எம்பியும், அதிமுக திருச்சி புகா் தெற்கு மாவட்டச் செயலருமான ப. குமாா் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா்.

அதிமுக திருச்சி புகா் தெற்கு மாவட்டத் துணைச்செயலா் எம்.ஆா். ராஜ்மோகன், மாவட்டப் பொருளாளா் நெட்ஸ் எம். இளங்கோ உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT