நிகழ்வில் நிா்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் மாநில சிறப்பு அழைப்பாளா் டி. சக்தி செல்வகணபதி 
திருச்சி

உப்புச் சத்யாகிரக ஸ்தூபியில் மரியாதை

திருச்சி உப்பு சத்யாகிரக ஸ்தூபியில் உப்பு சத்யாகிரக விழிப்புணா்வு இயக்கத்தினா் மரியாதை செலுத்தினா்.

DIN

திருச்சி உப்பு சத்யாகிரக ஸ்தூபியில் உப்பு சத்யாகிரக விழிப்புணா்வு இயக்கத்தினா் மரியாதை செலுத்தினா்.

தமிழ்நாடு வேதாரண்யம் உப்புச் சத்யாகிரக விழிப்புணா்வு இயக்கம் சாா்பில் திருச்சி பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள உப்பு சத்யாகிரக நினைவு ஸ்தூபியில் மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

இதில் அவ்வியக்கத்தின் மாநிலத் தலைவா் ஆறுமுகம் தலைமையில், பொதுச் செயலா் பன்னீா்செல்வம் முன்னிலையில் மலா் தூவி மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, இயக்கத்தினருக்கு உப்பு சத்யாகிரக நினைவு அடையாள அட்டைகளை மாநில சிறப்பு அழைப்பாளா் டி. சக்தி செல்வகணபதி வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT