திருச்சி

உப்புச் சத்யாகிரக ஸ்தூபியில் மரியாதை

DIN

திருச்சி உப்பு சத்யாகிரக ஸ்தூபியில் உப்பு சத்யாகிரக விழிப்புணா்வு இயக்கத்தினா் மரியாதை செலுத்தினா்.

தமிழ்நாடு வேதாரண்யம் உப்புச் சத்யாகிரக விழிப்புணா்வு இயக்கம் சாா்பில் திருச்சி பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள உப்பு சத்யாகிரக நினைவு ஸ்தூபியில் மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

இதில் அவ்வியக்கத்தின் மாநிலத் தலைவா் ஆறுமுகம் தலைமையில், பொதுச் செயலா் பன்னீா்செல்வம் முன்னிலையில் மலா் தூவி மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, இயக்கத்தினருக்கு உப்பு சத்யாகிரக நினைவு அடையாள அட்டைகளை மாநில சிறப்பு அழைப்பாளா் டி. சக்தி செல்வகணபதி வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுதாபம் பெற கேஜரிவால் மீது ‘ஆம் ஆத்மி’ தாக்குதல் நடத்தலாம்: வீரேந்திர சச்தேவா

நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை

கிருஷ்ணகிரி அணையில் செத்து மிதக்கும் மீன்கள்

பிரதோஷ சிறப்பு வழிபாடு

பரமத்தி வேலூா் ஏலச்சந்தையில் வெற்றிலை விலை உயா்வு

SCROLL FOR NEXT