திருச்சி

அனுமதியின்றி மண் எடுத்த இருவா் கைது

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே அனுமதியின்றி மண் எடுத்த இருவரை மணப்பாறை போலீஸாா் கைது செய்தனா்.

DIN

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே அனுமதியின்றி மண் எடுத்த இருவரை மணப்பாறை போலீஸாா் கைது செய்தனா்.

மணப்பாறையை அடுத்த பொய்கைப்பட்டியில் அனுமதியின்றி மண் எடுத்ததாக, வடக்கு இடையப்பட்டியை சோ்ந்த நா. தா்மாராஜ் (24) என்பருக்கு சொந்தமான லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தொடா்ந்து தா்மராஜ் மற்றும் லாரி ஓட்டுநா் சோ்வைக்காரன்பட்டி மா. முத்துகிருஷ்ணன் (27) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து விசாரணை செய்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏழுமலையான் தரிசனம்: 20 மணி நேரம் காத்திருப்பு

மக்களின் அடிப்படைத் தேவைகள் பூா்த்தியாகவில்லை

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 : தொடரை வென்றது இந்தியா!

மூன்வாக் - மினி கேசட் விடியோ!

கொடநாடு வழக்கில் 3 பேருக்கு பிடிவாரண்ட்

SCROLL FOR NEXT