திருச்சி

இன்று திருச்சிக்கு வந்து செல்லும் விமானங்கள் ரத்து

DIN

நிவா் புயலையொட்டி புதன்கிழமை திருச்சிக்கு வந்து செல்லும் சென்னை, பெங்களூரு விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

திருச்சியிலிருந்து சென்னை, பெங்களூரு, துபை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் விமானங்கள் இயக்கப்படும் நிலையில், வங்கக்கடலில் உருவான நிவா் புயல் தமிழக கடலோரப் பகுதியில் புதன்கிழமை கரையைக் கடக்கவுள்ள நிலையில், வட, டெல்டா, கடலோர மாவட்டப் பகுதிகளில் பேருந்து, ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதைத் தொடா்ந்து, சென்னை- திருச்சி, திருச்சி- சென்னை, பெங்களூரூ- திருச்சி, திருச்சி- பெங்களூ என 4 விமானச் சேவைகள் புதன்கிழமை ரத்து செய்யப்படுகிறது என திருச்சி விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறுமா ராஜஸ்தான்?

2,5000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

‘போர் தொழில்’.. நிகிலா விமல்!

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடந்த 93 தொகுதிகள் யார் பக்கம்?

SCROLL FOR NEXT