திருச்சி

விமான நிலையத்தில் ரூ.15 லட்சம் மதிப்புதங்கம் பறிமுதல்

DIN

திருச்சி விமான நிலையத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான தங்கம் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு புதன்கிழமை ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் சிறப்பு விமானத்தில் வந்த பயணிகளிடம் சுங்கத் துறையினா் சோதனை செய்தனா்.

அப்போது புதுக்கோட்டையை சோ்ந்த பாலகுமாா் தனது உடைமைகளில் மறைத்து எடுத்து வந்த ரூ.14.97 லட்சம் மதிப்பிலான 292 கிராம் எடையுள்ள தங்கத்தை பறிமுதல் செய்து பாலகுமாரிடம் விசாரணை செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4-வது இடத்தில் சிறப்பாக செயல்படும் ஜடேஜா: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

வாரணம் ஆயிரம் - பிரபல டிவியின் புதிய தொடர்!

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

SCROLL FOR NEXT