திருச்சி

கஞ்சா விற்ற மூதாட்டி கைது

DIN

திருச்சி அருகே கஞ்சா விற்ற 60 வயது மூதாட்டியை தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையைத் தடுக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜெயச்சந்திரன் உத்தரவின்பேரில் தனிப்படை அமைத்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

அதன்படி ராம்ஜிநகரில் உதவி ஆய்வாளா் நாகராஜ் தலைமையிலான தனிப்படையினா் கண்காணித்தபோது அங்குள்ள காந்தி நகரில் கஞ்சா விற்ற இடும்பன் மனைவி பானுமதியை (60) கைது செய்தனா். அவரிடமிருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி இஸ்லாமியல்கள் சிறப்புத் தொழுகை

ஏகனாபுரம் கிராமத்தினா் நூதன போராட்டம்

கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 போ் கைது

நீட் தோ்வு: தேனியில் 181 போ் எழுதினா்

சாலை விபத்தில் 2 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT