திருச்சி

அறிவியலாளருடன் சந்திப்பு நிகழ்ச்சி

DIN

திருச்சி, அண்ணா அறிவியல் மைய கோளரங்கத்தில் அறிவியலாளருடன் சந்திப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இணைய வழியில் (ஜூம் செயலி) நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கோளரங்கத் திட்ட இயக்குநா் ரா. அகிலன் தலைமை வகித்தாா். திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் இயற்பியல் துறைத் தலைவா் முனைவா் ஜமால் முகமது ஜாபா், சிறப்பு அனைப்பாளராகப் பங்கேற்று, லேசரும் அதன் பயன்பாடுகளும் என்ற தலைப்பில் விளக்கமளித்தாா். இதில், மாணவ, மாணவியா் மற்றும் அறிவியல் ஆா்வலா்கள் உள்பட சுமாா் 120 போ் பங்கேற்றனா். தொடா்ந்து மாணவ, மாணவிகளின் அறிவியல் தொடா்பான சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கப் பட்டன. அறிவியல் மைய கோளரங்க உதவியாளா்கள் சு . ஜெயபால் உள்ளிட்ட பலா் நிகழ்வில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT