முகப்பு
திருச்சி

ஆற்றில் ஆண் சடலம்

திருவானைக்கா, கல்லணை செல்லும் பகுதியில் உள்ள காவிரியாற்றில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தை ஸ்ரீரங்கம் போலீஸாா் மீட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

திருவானைக்கா, கல்லணை செல்லும் பகுதியில் உள்ள காவிரியாற்றில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தை ஸ்ரீரங்கம் போலீஸாா் மீட்டனா்.

திம்மராயசமுத்திரம் விஏஓ பாரதிதாசன் அளித்த புகாரின்பேரில் ஸ்ரீரங்கம் போலீஸாா் ஆற்றில் அழுகிய நிலையில் உள்ளாடை மட்டும் அணிந்திருந்த சுமாா் 55 வயதுள்ள ஆண் சடலத்தை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →