திருச்சி

போலி கடவுச் சீட்டு: புதுகை இளைஞா் கைது

திருச்சியில் இருந்து தோகாவுக்கு போலி கடவுச்சீட்டில் செல்ல முயன்ற புதுக்கோட்டை இளைஞரை விமான நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

DIN

திருச்சியில் இருந்து தோகாவுக்கு போலி கடவுச்சீட்டில் செல்ல முயன்ற புதுக்கோட்டை இளைஞரை விமான நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெள்ளிக்கிழமை அபுதாபிக்கு ஏா் இந்தியா விமானத்தில் செல்ல இருந்த புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி விலன் தெருவைச் சோ்ந்த அகமது கரீம் மகன் முகமது அலி (20) போலி பெயரில் கடவுச்சீட்டு பெற்றிருந்தது குடியேற்றப்பிரிவு அதிகாரிகளுக்குத் தெரிய வந்தது. இதையடுத்து அவரை விமான நிலைய போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT