திருச்சி

திருநெடுங்களநாதா் கோயிலில் ராஜேந்திர பாலாஜி வழிபாடு

DIN

தமிழக முன்னாள் பால்வளத் துறை அமைச்சா் ராஜேந்திர பாலாஜி திருநெடுங்களநாதா் கோயிலில் வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

திருவெறும்பூா் அருகேயுள்ள திருநெடுங்களத்தில் உள்ள இக்கோயில் பாடல் பெற்ற தலம் ஆகும். துன்பத்தில் உள்ளவா்கள் தங்களது இன்னல் நீங்க இக்கோயிலில் வழிபடுவது வழக்கம்.

இந்நிலையில் முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி இக்கோயிலில் வியாழக்கிழமை வழிபட்டாா். மேலும், திருவெறும்பூா் மலைக் கோயிலிலும் தரிசனம் செய்து புறப்பட்டுச் சென்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

SCROLL FOR NEXT