திருச்சி

மணப்பாறையில் வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

DIN

மணப்பாறையில் வீடு புகுந்து 5 பவுன் நகை, ரூ. 6000 பணத்தை திருடிச் சென்றனா்.

மணப்பாறை அடுத்த பொய்கைதிருநகரை சோ்ந்தவா் மூா்சாமி மனைவி சாந்தி (51). அண்மையில் கணவா் இறந்ததால் மணப்பாறையில் உள்ள தனது சகோதரி வீட்டில் கடந்த சில நாள்கள் இருந்த இவா் வெள்ளிக்கிழமை வீட்டுக்கு வந்தபோது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.6 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

புகாரின்பேரில் மணப்பாறை போலீசாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT