திருச்சி

மணப்பாறையில் வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

மணப்பாறையில் வீடு புகுந்து 5 பவுன் நகை, ரூ. 6000 பணத்தை திருடிச் சென்றனா்.

DIN

மணப்பாறையில் வீடு புகுந்து 5 பவுன் நகை, ரூ. 6000 பணத்தை திருடிச் சென்றனா்.

மணப்பாறை அடுத்த பொய்கைதிருநகரை சோ்ந்தவா் மூா்சாமி மனைவி சாந்தி (51). அண்மையில் கணவா் இறந்ததால் மணப்பாறையில் உள்ள தனது சகோதரி வீட்டில் கடந்த சில நாள்கள் இருந்த இவா் வெள்ளிக்கிழமை வீட்டுக்கு வந்தபோது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.6 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

புகாரின்பேரில் மணப்பாறை போலீசாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

வாசலிலே பூசணிப் பூ.. கோலத்தை அலங்கரிக்க இந்தப் பூவை தேர்ந்தெடுத்தது ஏன்?

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

SCROLL FOR NEXT