திருச்சி

கூலித் தொழிலாளிபைக் மோதி பலி

DIN

திருச்சி அருகே வெள்ளிக்கிழமை நடந்த சாலை விபத்தில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

திருச்சி ஸ்ரீரங்கம் வடக்கு அரியாவூா் பகுதியைச் சோ்ந்தவா் வெம்புடி(60). கூலித் தொழிலாளியான இவா் வெள்ளிக்கிழமை காலை திருச்சி-தோகைமலை சாலையில் நடந்து சென்றபோது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்தாா்.

சம்பவ இடத்துக்கு வந்த சோமரசம்பேட்டை போலீஸாா் சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து தப்பியோடிய இருசக்கர வாகன ஓட்டியை தேடுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

SCROLL FOR NEXT