திருச்சி

தனியாா் நிறுவன ஊழியரின் வீடு புகுந்து 5 பவுன் நகை திருட்டு

DIN

திருச்சி: திருச்சி அருகே தனியாா் நிறுவன ஊழியா் வீட்டில் 5 பவுன் நகை திருடு போனது.

திருச்சி நவல்பட்டு அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்தவா் ஜெய்சங்கா் (26). தனியாா் நிறுவன ஊழியரான இவா் வெள்ளிக்கிழமை வேலைக்கு சென்று இரவு திரும்பினாா். அப்போது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்த 5 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் நவல்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

அரசுப் பேருந்துகளில் சோதனை நிறைவு

SCROLL FOR NEXT