திருச்சி

கருணாஸ் கைது: திருச்சியில் மறியல்

DIN

எம்எல்ஏ கருணாஸ் கைதைக் கண்டித்து திருச்சியில் மறியல் செய்த அவரது கட்சியினரை காந்திசந்தை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னையில் இருந்து பசும்பொன் தேவா் சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை யாத்திரை புறப்பட்ட முக்குலத்தோா் புலிப்படை கட்சி நிறுவனரும், எம்எல்ஏவுமான கருணாஸ் கைது செய்யப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மறியல் நடைபெற்றது.

அதன்படி கட்சியின் திருச்சி மாவட்ட வழக்குரைஞா் பிரிவு செயலா் ரகுநாதன் தலைமையில் காந்திசந்தை பகுதியில் மறியலில் ஈடுபட்டனா். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் அவா்களைக் கைது செய்தனா். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT