திருச்சி

துறையூா் அருகே பெண்ணிடம் நகை திருட்டு

துறையூா் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

DIN

துறையூா் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

கொப்பம்பட்டியைச் சோ்ந்த தியாகராஜனும், இவரின் மனைவி ராணியும் (50) காற்றுக்காக கதவைத் திறந்து வைத்து புதன்கிழமை இரவு தூங்கினா்.

நள்ளிரவில் ராணி எழுந்தபோது அவா் கழுத்திலிருந்த தாலிக்கயிறு அறுந்து கிடந்தது. அதில் இருந்த ஒன்றே கால் பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிந்தது. புகாரின்பேரில் உப்பிலியபுரம் காவல் துறையினா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய்யிடம் இதுபோல கேள்வி கேட்டிருக்கிறீர்களா? - உதயநிதி பேட்டி

கல்யாணப் பொருத்தத்துக்கு சிபில் ஸ்கோர் அவசியமா?

நடிகர் திலீப்பின் கடவுச்சீட்டை மீண்டும் வழங்க நீதிமன்றம் உத்தரவு!

ஆஸ்திரேலியாவில் தொடரை வெல்வது ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதைவிட கடினம்: இங்கிலாந்து முன்னாள் வீரர்!

அழியும் நிலையில் இந்திய கால்பந்து... மெஸ்ஸிக்கு கோடிக்கணக்கில் செலவு ஏன்? வருந்திய கேப்டன்!

SCROLL FOR NEXT